மேலும் ஒரு செவிலியர் கைது

img

குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு செவிலியர் கைது

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு பெண் உதவி செவிலியரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது